Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்!

பருவநிலை மாற்றம், சந்தை வாய்பின்மை, சமூக அலட்சியம் உட்பட பல காரணங்களால் வேளாண்மை பரிதாபத்திற்குரிய தொழிலாக மாறியுள்ளது.

சுற்றுச்சூழல், விளைநிலத்தை, விவசாயிகள் காக்க வருமானம் பெருக்க கழனிகளில் காடு செய்வோம்.

மரம் வளர்ப்பில் அனுபவம் பெற்றவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகின்றனர். மற்றும் வேங்கை, பலா, முந்திரி உள்ளிட்ட மரக்கன்றுகள் விற்பனைக்கு வருகின்றன.

நேரம்: 10 முதல் 1 வரை கலந்துரையாடல் , 1 முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை.

இடம்: காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம்.

பாரம்பரிய விதைகள் மையம் - கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *