Web Analytics Made Easy -
StatCounter

மார்கழி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு வரும் டிசம்பர் (18.12.2021, 19.12.2021) தேதிகளில் திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *