Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ல் மகா சிவராத்திரி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ம்தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா.

  • அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும்,
  • அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
  • பகல் 12.05 மணிக்கு உச்சகால அபிஷேகமும்,
  • மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் நடைபெறும்.
  • அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில்
    புறப்பாடு.
  • இரவு 7.35 மணிக்கு மகா சிவராத்திரியின் முதல் கால பூஜையும்
  • இரவு 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும்
  • அதிகாலை 3:20 மணிக்கு மூன்றாம் கால பூஜையும்
  • 4.30 மணிக்கு நான்காம் காலை கால பூஜையும் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *