Web Analytics Made Easy -
StatCounter

ஏழாம் நாள் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவில் ஆறாம் நாள் (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சூரனை வதம் செய்யப்பட்ட பின் ஏழாம் நாளான நேற்று (31-10-2022) திங்கட்கிழமை இரவு அலங்காரம் செய்யப்பட்டு முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *