Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (03.07.21) கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலன வணிகர்கள் கலந்து கொண்டனர் . இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு கொரோனா மூன்றாவது அலையை வராமல் தடுக்க மக்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *