Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் பங்குனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் – 24) காலை 09:54 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (மார்ச் – 25) மதியம் 12:29 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *