Web Analytics Made Easy -
StatCounter

பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர அக்.1ம் தேதி முதல் தடை!

பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தடை படிப்பாதை, ரோப்கார் பகுதிகளில் கைபேசி பாதுகாப்பு மையங்களில் வைத்து செல்லலாம். தரிசனத்திற்கு பிறகு கைபேசி மைதானங்களில் பெற்றுச் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *