Web Analytics Made Easy -
StatCounter

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றம்!

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று (19.01.2024) கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம்  வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!

திருப்பதியில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி ஜனவரி-24 வரை நடைபெறுகிறது. வழிபாட்டு கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம் என திருப்பதி தேவஸ்தானம்…

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (16.01.2024 ) திருவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2024) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (12.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் 7 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஏழாம் நாளான நேற்று (12.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (11-01-2024) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (11.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஆறாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஆறாம் நாளான இன்று (11.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. https://sabarimalaonline.org என்ற இணையதளத்தின் ஜனவரி 16 முதல் 20 வரை தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள்  (10.01.2024 ) காலை சந்திர சேகர் மாடவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (09.01.2024) மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (09.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 4 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் நான்காம் நாளான இன்று (09.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்!

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் (10.01.2024) ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது. வரும் 14 – ஆம் தேதி 50,000 பேருக்கும், 15 – ஆம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம்…

பொங்கல் அன்று திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!

பொங்கல் அன்று (15.01.2024) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 3 – ஆம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான நேற்று (08.01.2024) இரவு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (08.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 3 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று (08.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (07.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் முன்னிட்டு நேற்று (07.01.2024) இரவு விநாயகர் மற்றும் சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோவிலில் இன்று உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (06.01.2024) சனிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா வரும் ஜன – 7 ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் வரும் (07.01.2024 ) சனிக்கிழமை காலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தினசரி காலை,…

சபரிமலையில் முன்பதிவை உடனடியாக நிறுத்த தேவசம் போர்டு முடிவு!

சபரிமலையில் நெரிசலை குறைப்பதற்காக மகர விளக்கு தினமான ஜனவரி 14 – ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. வரும் ஜனவரி 10 – ம் தேதி முதல் 15…

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் மக்கள் வழிபாடு!

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே…

சபரிமலை கோயில் நடை வரும் டிச.30ம் தேதி மீண்டும் திறப்பு!

சபரிமலையில் 39 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு பெற்றதை அடுத்து சன்னிதான நடை அடைப்பு மகர விளக்கு பூஜைக்காக டிச.30ம் தேதி மீண்டும் நடை திறப்பு.

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம் இன்று (27.12.2023) நடைபெற்றது. இதில் நடராஜர் சிவகாமி அம்மாள் அவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு பிறகு மாடவீதி உலா நடைபெற்றது.