Web Analytics Made Easy -
StatCounter

அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (30.09.2022) அதிகாலை 5.30 மணிக்குமேல் 07.00 மணிக்குள் பந்தக்கால் நடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *