Web Analytics Made Easy -
StatCounter

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் 62 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம் : மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஆ.கோ படைவிடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் 62 லட்சம் மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு சேவூர் ராமச்சந்திரன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே எஸ் கந்தசாமி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் ,இந்து சமய அறநிலைத்துறை விழுப்புரம் மண்டல இணை ஆணையர் செந்தில்வேலன், திருவண்ணாமலை உதவி ஆணையர் திருமதி ஆர் ஜான்சிராணி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி மைதிலி ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *