Web Analytics Made Easy -
StatCounter

தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனே பணியிலிருந்து விடுவிப்பு. தேர்வான விண்ணப்பதாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை சோதிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *