தமிழ்நாட்டில் ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள். ஏப்ரல் 19 விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
Recent News:
செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!
19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!
பொறியியல் சேர்க்கை : எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
New Book Release: VINAI THEERKKUM VINAYAGAR by Mrs. Saroja Vivekanandan
Having these nutritional deficiencies? Then your metabolism will slow down, take care!!
Gold Rate Decreased Today Morning (29.04.2024)
அம்பாலால் ரியல் எஸ்டேட் & ஹவுசிங் - வீட்டு மனை விற்பனை (சேமிப்பு) விழா!