Web Analytics Made Easy -
StatCounter

ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும்!

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ல் வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *