Web Analytics Made Easy -
StatCounter

ஆனி மாதம் கிருத்திகை!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (25.06.2022) ஆனி மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *