Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் தொகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை, பச்சையம்மன் மஹாலில் நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்வு மனு மீது பெறப்பட்ட மனுக்களின் கீழ், நல திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் BA. MLA, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. தூசி K.மோகன், மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம், மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு K.S. கந்தசாமி இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலதிட்டங்களை வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், மா. அண்ணா தொழிற்சங்க செயலாளர் எல்.என்.துரை, மாவட்ட கழக பொருளாளர் M.S. நைனாக்கண்ணு, புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர், L. புருசோத்தமன், கே.கே.எஸ்.மணி கல்லூரி நிறுவனர், M. மனோகரன், கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, வழக்கறிஞர் திரு.சங்கர், பால் கூட்டுறவு துணை பெருந்தலைவர் திரு. பாரி பாபு, EX-சேர்மேன், T.ஜெயராமன், ஒன்றிய கழக அவைத்தலைவர், M. கருணாமூர்த்தி, அரசு உயர் அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *