கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் நாளை (05.01.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல், பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
தலைப்புகள்:
1.’மிக்ஜாம்’ புயல் மற்றும் தென்மாவட்ட அதீத மழை சொல்லும் செய்தி என்ன?
2.வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் எப்படி உள்ளது?
3.அலுவா-2023 (கேரளா) இயற்கை வேளாண்மை மாநாடு பயண அனுபவங்கள்.
4.”தை” பட்ட சாகுபடி கவனங்கள்.
இடம்: கலசபாக்கம், திருவண்ணாமலை (மா), காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை
இங்ஙனம்:
பாரம்பரிய விதைகள் மையம்,கலசபாக்கம்.
Recent News:
ஜூன் 25-ல் துணை தேர்வு!!
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!
அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!
Do you know about these exotic fruits that can boost your health?
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!