Web Analytics Made Easy -
StatCounter

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று (03.05.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (03.05.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள்!!

திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3,120 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று இரவு கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

தொடர்பு கொள்ள