Brain tumour is revealed by these early signs, take care!!
One serious medical condition that requires immediate attention is brain tumour or abnormal growth of cells in the brain. In the beginning, tumours in the…
செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!
போளூர் அடுத்த படவேடு பகுதியில் அருகில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.
19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று வெப்ப…
பொறியியல் சேர்க்கை : எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் (மே 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்.
New Book Release: VINAI THEERKKUM VINAYAGAR by Mrs. Saroja Vivekanandan
Mrs. Saroja Vivekanandan, an avid reader and devout individual, has recently published her second book titled “VINAI THEERKKUM VINAYAGAR.” The 96-page book offers a comprehensive…