திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள் விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54 லட்சத்து 27 ஆயிரத்து 599 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
அம்பாலால் ரியல் எஸ்டேட் & ஹவுசிங் - வீட்டு மனை விற்பனை (சேமிப்பு) விழா!
Gold Rate Increased Today Morning (27.04.2024)
Gold Rate Increased Today Morning (26.04.2024)
Do you know that super food Bulgur intake will provide us many health benefits?
தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!!
சென்னைபீச் முதல் திருவண்ணாமலை வரை புதிய இரயில் இயக்கம்!!
Gold Rate Decreased Today Morning (25.04.2024)