நமது திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள். 1989 ஆம் ஆண்டு இதே நாளில் வட ஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் திருவண்ணாமலை சம்புவராயர் என புதிய மாவட்டம் உருவானது. இம்மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக திரு. கோலப்பன் பணியேற்றார். பின்னர் சம்புவராயர் என்ற பெயர் நீக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் என பெயரிடப்பட்டது.
Recent News:
காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!
ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளை தொடக்க கூட்டம் – இன்று நடைபெறுகிறது!
Gold Rate Decreased Today Morning (15.05.2025)
These health benefits of intake of carom seeds will surprise you!!
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!
UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!