திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (20.02.2023) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி வேளாண்மை இணை இயக்குநர் திரு.சி.அரக்குமார்,திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ராமகிருஷ்ணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!
UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!
6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!
Pregnant mothers above the age of 30 could face these issues!!
கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! - Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune C...
Gold Rate Decreased Today Morning (14.05.2025)