திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ்,அவர்கள் தலைமையில் நேற்று (14.02.2023) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)திரு.வீர் பிரதாப் சிங், செல்வி.ரஷ்மி ராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!
Do you know these wonderful health benefits of consuming ragi?
Gold Rate Decreased Today Morning (12.05.2025)
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 8
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
பிளஸ்2 துணைத்தேர்வுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!