திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.இராம்பிரதீபன் அவர்கள் உடனிருந்தார்.
Recent News:
ஜூன் 25-ல் துணை தேர்வு!!
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!
அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!
Do you know about these exotic fruits that can boost your health?
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!