போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால், வரும் 11 ஆம் தேதியில் இருந்து போளூரிலிருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஆரணி சாலையில் சென்று வடமாதிமங்கலம் – கேளூர் சந்தை மேடு வழியாக வேலூர் செல்லலாம். இதை போல் வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரும் வாகனங்களும் இதே போல் பாதையை பயன்படுத்தலாம்.
Recent News:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!
Gold Rate Decreased Today Morning (02.05.2025)
These biotin rich foods can do a world of good regarding the health of pregnant mothers!!
கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!
அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா பந்தக்கால் உற்சவம்!
100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்துள்ளது!!