கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக வளர்ச்சியடைய உதவும் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், இன்று (டிச. 11) முதல் www.msme.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- அதிகபட்சமாக ₹50,000 வரை மானியத்துடன் கூடிய ₹3 லட்சம் வரை கடனுதவி.
- 5% வரை வட்டி மானியம்.
- தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆதரவுகள்.
இத்திட்டம் கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.
Recent News:
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!
Gold Rate Increased Today Morning (08.05.2025)
சித்ரா பவுர்ணமி சிறப்பு ரயில்!!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஆறாம் நாள்!
Hidden health issues that are revealed by the abnormalities in the hands!!
Gold Rate Decreased Today Morning (07.05.2025)