திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.நெல் கொள்முதல் செய்யும்போது தேவையற்ற கால தாமதம் அல்லது சிக்கல்கள் எதுவும் ஏற்பட்டால் உதவிக்கு 94872 62555 மற்றும் 63854 20976 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அல்லது whatsapp மூலமாகவோ புகார் அளிக்கலாம். – மாவட்ட ஆட்சியர் தகவல்.
Recent News:
ஜூன் 25-ல் துணை தேர்வு!!
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!
அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!
Do you know about these exotic fruits that can boost your health?
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!