தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய நாட்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வேட்புமனு தாக்கல்: 28.01.2022 ( இன்று )
கடைசிநாள் : 04.02.2022
தேர்தல் நாள் : 19.02.2022
வாக்கு எண்ணிக்கை: 22.02.2022
மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் தேர்தல் : 04.03.2022
Recent News:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நாளை 'ஊர்தோறும் உணவுத்திருவிழா'!
கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!
ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!!
Alert Women!! How your eye makeup will harm your eye health, take care!!
கலசபாக்கம் அடுத்த பூண்டி மற்றும் பழங்கோவில் இணைக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா!