பனை மற்றும் பனை ஓலை அழகான கைவினை பொருட்கள் மற்றும் அதன் உபயோகங்களை பொருட்களைப் பற்றி இன்று (24.08.2024) காலூரைச் சேர்ந்த பிரபல கைவினைஞர் திரு.பார்த்தசாரதி தலைமையில் சிறப்பு அமர்வு நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துகொண்ட மாணவர்கள் திரு.பார்த்தசாரதி அவர்கள் செய்து காட்டிய பாரம்பரிய கைவினைத் தொழில் நுட்பங்களை மிகுந்த ஆர்வத்துடன் கற்றனர்.
Recent News:
ஜூன் 25-ல் துணை தேர்வு!!
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!
அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!
Do you know about these exotic fruits that can boost your health?
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!