Web Analytics Made Easy -
StatCounter

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்!

நவ.1-ம் தேதி நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை நாளை (23.11.2024) அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *