அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைகேட்பு முகாம் வரும் ஜூலை 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு தியாகராயநகரில் உள்ள சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சல் ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், 8939646404 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
Recent News:
ஜூன் 25-ல் துணை தேர்வு!!
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!
அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!
Do you know about these exotic fruits that can boost your health?
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!