நமது கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் “விவசாயிகளை சூழும் நெருக்கடிகளும், அவற்றை களைவதும்” என்ற தலைப்பில் நாளை (05.10.2023) நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக “Raattai The Wheel வழியாக” அனைவர்க்குமாக உரையாடிவரும் திரு.ராம சுப்பிரமணியம் மற்றும் திரு.பாஸ்கர் மணிமேகலை இவர்கள் இருவரும் தங்களின் பயண அனுபவங்களுடன் பங்கேற்கின்றனர்.
நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல் மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
இடம்:
காளியம்மன் ஆலயம் அருகே,
விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை,
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நாளை 'ஊர்தோறும் உணவுத்திருவிழா'!
கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!
ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!!
Alert Women!! How your eye makeup will harm your eye health, take care!!
கலசபாக்கம் அடுத்த பூண்டி மற்றும் பழங்கோவில் இணைக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா!