பர்வத மலையில் கிரிவல பாதையை சீர் செய்யும் பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கலசப்பாக்கம் அடுத்த 4,560 அடி உயர பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பாலாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது. 26 கி.மீ. சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜேந்திரர் மார்கழி முதல் தேதி முதல் வளம் வருவது வழக்கம். நிகழாண்டு மார்கழி மாதம் டிசம்பர்-27 ஆம் தேதி துவங்குகிறது. கிரிவல பாதையில் சாலை வசதி, குடிநீர் வசதி மேலும் பிற அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்.
Recent News:
Gold Rate Increased Today Morning (13.05.2025)
Do you know about these surprising food cravings that could be due to vitamin B12 deficiency plus other food cravings etc?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!
பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!
கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர திருக்கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!
எல் ஐ சி யில் WHATSAPP மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம்!!