Web Analytics Made Easy -
StatCounter

தொடர் மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையிலிருந்து நீர் திறப்பு!

தொடர் மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையிலிருந்து 320 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *