சுவாமி பூண்டி மகான் அவர்கள் 1978 ஐப்பசி மாதம் ஜீவசமாதி அடைந்தார். சுவாமி மகான் அவர்களுக்கு சுப்ரமணிய சுவாமி அவர்கள் பணிவிடை செய்து வந்தார். சுவாமி மகான் அவர்கள் 19 வருட காலமாக திண்ணையிலேயே அமர்ந்து தவம் செய்தார். இவர் இமயமலை சென்று இருக்கிறார். திருவண்ணாமலை கோயில் கட்டும் போது கல் எடுத்து கொடுத்திருக்கிறார். இவர் அனைத்து மொழிகளையும் அறிந்தவர். இவர் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என எல்லா திசைகளுக்கும் சென்றிருக்கிறார். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு சுவாமி மகான் அவர்கள் திருநீர் எடுத்து கொடுத்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதேபோல் திருமணம் ஆகாதவர்கள், வேலை இல்லாதவர்கள் இது போன்ற அனைத்து வேண்டுதல்களும் இவர் தரிசனம் கிடைத்தால் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இவர் காசு, பணம் ஆகியவற்றை விரும்பாதவர்.
Recent News:
“The Psychology of Selling” – 2-Day Live Zoom Session Announced
Important things to know about rabies disease, take care!!
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று (03.05.2025) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள்!!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!
Gold Rate Decreased Today Morning (02.05.2025)
These biotin rich foods can do a world of good regarding the health of pregnant mothers!!