Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு கார்கள் நிற்கும் இடத்தை அறிவித்தது காவல்துறை!!

திருவண்ணாமலையில் பத்தாம் நாளான கார்த்திகை தீபத்திற்கு கார்களை எங்கெல்லாம் நிறுத்தலாம் என்பதற்கான இடத்தை அறிவித்தது காவல்துறை.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான இன்று (28.11.2025) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்பு கொள்ள