தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம். வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலமாக வேட்பு மனுக்களைத் தாக்கல்…
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் 2024 மனுக்கள் செலுத்தும் பெட்டி வாய்ப்பு!
பாராளுமன்றத் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த நிலையில்,கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் வழங்க வசதியாக மனுக்கள் செலுத்தும் பெட்டி வருவாய்துறை சார்பில் வைக்கப்பட்டது.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் தேதி (14.03.2024) வியாழக்கிழமை…
திருவண்ணாமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்தில் அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு வைப்பு அறையினை மாவட்ட தேர்தல்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நேற்று (18.03.2024) பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளர்களுக்கு ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்…