Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வைகாசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று(27.05.2022) வைகாசி அமாவாசை மாத பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *