Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV எலத்தூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (01.07.2022) காலை 9.00 முதல் பிற்பகல் 02.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *