கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடுவது என 2015-ல் மத்திய அரசு முடிவு செய்தது.
தேசிய கைத்தறி தினம் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
Recent News:
Nakshatra Compatibility: Female Stars and Suitable Male Matches
Boost Your Brand with Impactful Digital Marketing!
கலசபாக்கம் நூலக வட்ட சார்பில் மார்ச் 16 நூலக வாசகர் கூட்டம்!
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 நேரடி ஒளிபரப்பு!
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 141வது ஆண்டு விழா!
Gold Rate Increased Today Morning (14.03.2025)
Ways by which we can reduce salt intake and avoid BP, heart diseases etc!!