Web Analytics Made Easy -
StatCounter

காவல்துறை கட்டுப்பாட்டில் பவுர்ணமி கிரிவல பாதைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான பாதைகள் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

[SLGF id=4893]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *