Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு!

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராம்பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்று (21.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *