Web Analytics Made Easy -
StatCounter
Tiruvannamalai Girivalam

வரும் 26-ம் தேதி திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் வர தடை

Tiruvannamalai Girivalam

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 26ம் தேதி மாலை 3.49 மணி முதல் 27-ம் தேதி மாலை 02.42 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம் என பொதுமக்கள், பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *