Web Analytics Made Easy -
StatCounter
தென்மகாதேவமங்கலம்

சப்த கரை கண்ட தலங்களில் நான்காவது தலம். இத்தலமானது போளூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாதிமங்கலம் எனப்படும் “தென்மகாதேவமங்கலம்”. இது போளூருக்கும், செங்கத்தி்ற்கும் நடுவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் “மத்திய கரைகண்டீஸ்வரர்” என்று பெயர் பெற்றுள்ளார். ராஜ கோபுரம் இல்லாவிட்டாலும், இரண்டு பிரகாரங்களைக் கொண்ட பெரியகோவில் இதுவாகும்.

தொடர்பு கொள்ள