Web Analytics Made Easy -
StatCounter

மிருகண்டா அணையில் உபரி நீர் திறப்பு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுரை!

ஃபெஞ்சல் புயலின் தொடர்ச்சியான மழையால், கலசபாக்கம் அருகே மிருகண்டா அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் திறக்கப்பட்டது. செய்யாற்றில் நீர்மட்டம் உயர்வதால், கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *