Web Analytics Made Easy -
StatCounter

மழையில் பழுதடைந்த மின்கம்பம்…துரித நேரத்தில் சரிசெய்த மின் ஊழியர்கள்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மின்கம்பம் சேதம் அடைந்து இந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது நேற்று இரவு 10.30 மணிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சில மணி நேரங்களில் பழுது சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. துரித நடவடிக்கை எடுத்து சரி செய்த மின்சார வாரிய ஊழியர்களை பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *