Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணி இருப்பதால் சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (06.09.2022) செவ்வாய்க்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ( மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *