Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (11.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆதமங்கலம், புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை, ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை ( மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *