Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற 24.11.2022 முதல் 10.12.2022 முடிய நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக நிகழும் புரட்டாசி மாதம் 13ஆம் நாள் 30.9.2022 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கன்னியா லக்னத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *