Web Analytics Made Easy -
StatCounter

வீரளூர் கிராமத்தில் மனுநீதி நாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்றார்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, வீரளுரில் மனுநீதி திட்ட நாள் விழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில், மாவட்ட உயர் அதிகாரிகள், கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி அவர்கள், வட்டாச்சியர், திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள், முன்னாள் சேர்மேன் T.ஜெயராமன் அவர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், வீரளூர் கண்ணன் அவர்கள், சு.சீனுவாசன் MA. DTEd, மாவட்ட இணை செயலாளர், திருவண்ணாமலை (தெ) மாவட்ட மாணவரணி, கலசப்பாக்கம், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *