Web Analytics Made Easy -
StatCounter

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

100 நாள் வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி புதிய ஊதிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்படும் நிலையில், புதிய ஊதிய விவரங்களின்படி…

வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு… ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டணத்தை உயர்த்தியது SBI வங்கி!

SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ATMகளை பயன்படுத்தினால் ₹20 + GST கட்டணமும், SBI ATMகளுக்கு ₹10 + GST கட்டணமும் வசூலிக்கப்படும். வங்கிக்…

Job Vacancy!

JOB VACANCY (Teacher) Trainer: Abacus, Vedic Math & Spoken English We are in need of an English Teacher with a good accent for our center in…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (21.03.2024) வியாழக்கிழமை திருத்தேர் விழா நடைபெற்று…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (21.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு…

ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும்!

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ல் வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் இன்று (21.03.2024) திருத்தேர் விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (21.03.2024) வியாழக்கிழமை திருத்தேர் விழா நடைபெறுகின்றது

திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் பங்குனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் – 24) காலை 09:54 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (மார்ச் – 25) மதியம் 12:29 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம். வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலமாக வேட்பு மனுக்களைத் தாக்கல்…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் 2024 மனுக்கள் செலுத்தும் பெட்டி வாய்ப்பு!

பாராளுமன்றத் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த நிலையில்,கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் வழங்க வசதியாக மனுக்கள் செலுத்தும் பெட்டி வருவாய்துறை சார்பில் வைக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் தேதி (14.03.2024) வியாழக்கிழமை…

திருவண்ணாமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்தில் அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு வைப்பு அறையினை மாவட்ட தேர்தல்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நேற்று (18.03.2024) பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளர்களுக்கு ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு!

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : மார்ச்-20 வேட்பு மனுத் தாக்கல் கடைசி தேதி : மார்ச்-27 வேட்பு மனு பரிசீலனை : மார்ச்-28 திரும்பப் பெற…

கலசபாக்கம்.காம் அலுவலகத்திற்கு Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை புரிந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். உடன் JB Soft…

கலசபாக்கம் நூலகத்தில் நாளை வாசகர் வட்டம் 56 வது தேசிய நூலக வார விழா!

கலசபாக்கம் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) காலை 10 மணி அளவில் வாசகர் வட்டம் நடக்க இருப்பதால் அனைத்து வாசகர்களுக்கும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் !

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில…

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் (24.03.2024) அன்று காமதகனம் நிகழ்வு!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயம் அருகே (24.03.2024) பௌர்ணமி அன்று நடைபெறும் காமதகனம் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக கடந்த (10.03.2024) ஞாயிற்றுக்கிழமை முத்துக்கால் நடுதல் நிகழ்வு நடைப்பெற்றது. (24.03.2024) அன்று காமதகனம் நிகழ்வும்…

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு : தமிழ்நாடு அரசு!

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 25 ஆக உயர்கிறது மாநகராட்சிகளின் எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளார்.

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருத்தேர் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் உடனுறை ஸ்ரீ தாண்டவராயசுவாமி திருக்கோவில் இன்று (15.03.2024) 9 ஆம் ஆண்டு திருத்தேர் திருவிழா பகல் 12.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் நடைபெற…

பங்குனி கிருத்திகை 2024: தேதி, நேரம்!

தமிழ் பஞ்சாங்கத்தின்படி இந்திய நேரப்படி (IST) 2024 – 2025 தேதிகளில் கிருத்திகை நட்சத்திரம் (14.03.2024) வியாழக்கிழமை இரவு 10.01 மணிக்கு தொடங்குகிறது, (15.03.2024) வெள்ளிக்கிழமை இரவு 9.25 மணிக்கு முடிவடைகிறது.

மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது!

மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும் 15ம் தேதிக்குள் இருப்புத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய…

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும்…

ஆதார் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மார்ச் 14 வரை இலவசமாக திருத்தம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாளுடன் காலக்கெடு முடிவடைய உள்ள…

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!

நேற்று பிறை தெரிந்ததால், இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13-ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி முன்னிட்டு உள்ளே இருக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருக்கோயில் தேர் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் உடனுறை ஸ்ரீ தாண்டவராயசுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிருது வருடம் மாசி மாதம் 26-ஆம் தேதி (09-03-2024) சனிக்கிழமை அன்று ஜோதிகரகம் ஊர் வீதி உலா நடைபெறும்,…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி நடைதிறப்பு..!

இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.

சிவராத்திரி, வார விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நேற்று 270 சிறப்பு பேருந்துகளும், இன்று 390 பேருந்துகளும், நாளை 430 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்…

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சிவராத்திரி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்று முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போளூர் வழியாக திருப்பதி செல்லும் இரயில் மார்ச் 14 வரை முழுமையாக ரத்து!

விழுப்புரம்-திருப்பதி தடத்தில் 16854 போளூர் (7.10 am) வழியாக திருப்பதி செல்லும் ரயில். திருப்பதி – விழுப்புரம் தடத்தில் 16853 போளுர் (17.55 pm) விழுப்புரம் செல்லும் ரயில் ஆகிய இரண்டு வண்டிகளும் மார்ச்…

வார விடுமுறையில் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தினங்கள், வார இறுதி நாட்களை முன்னிட்டு மார்ச் 8 – ஆம் தேதி முதல் 10 – ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, கும்பகோணம், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை 6 மணியுடன் நிறைவு!

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (05.03.2024) மாலை வரை தரப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை…

கலசபாக்கம் அருகே மாதாந்திர இயற்கை விவசாயிகள் கலந்துரையாடல்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை காளியம்மன் கோவில் அருகே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி அன்று நடைபெறும். அந்த வகையில், மகளிர்…

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்.

கனிம வள உரிமம் பெறுவோருக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம் சான்ட் விற்பனை செய்யும் வணிகர்களுக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் வரும் 7-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ல் மகா சிவராத்திரி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ம்தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா. அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரை லட்சார்ச்சனை…

TNPSC குரூப் 4 தேர்வு 2024: விண்ணப்ப திருத்த அவகாசம் இன்று முதல்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்பதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், தேவைப்பட்டால் திருத்தங்களை இன்று (மார்ச் 4ஆம் தேதி) தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி (புதன்கிழமை) வரை செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

JEE முதன்மை தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் 1992 இடங்களில் ஏற்பாடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை (03.03.2024) 1992 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள்,  தகவல் தெரிவித்துள்ளார்.

கலசபாக்கத்தில் மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் சிறப்பு முகாம்!

மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்! புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்திய அமைச்சகம் அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க…

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல்…

பிரதம மந்திரி மானிய விலையில் சூரிய ஒளி மின்சார திட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் மாண்புமிகு பாரத பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் (1 கிலோவாட் = 30000, 2 கிலோவாட்= 60000/-, 3 கிலோவாட்…

பிளஸ் 2 பொதுத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 13,482 மாணவர்களும், 14,277 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு…

நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் 2023-2024 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7.15 லட்சம் பேர்: முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்

தமிழ்நாடு: விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமத்தை அனுப்பும் புதிய நடைமுறை!

ஓட்டுனர் உரிமத்தை நேரில் வாங்க முடியாது. விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம் ஆர்சி புத்தகத்தை அனுப்பும் நடைமுறை தமிழ்நாட்டில் அமல். அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் பதிவு சான்றிதழ் விரைவு அஞ்சல் மூலமே அனுப்பி…

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் (28.02.2024) நாளையுடன் முடிவடைகிறது. நாளை பிற்பகல் 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.